15 அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 24
காண்க 2 இராஜாக்கள் 24:15 சூழலில்