2 நாளாகமம் 14:1 தமிழ்

1 அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 14

காண்க 2 நாளாகமம் 14:1 சூழலில்