ஆதியாகமம் 49:31 தமிழ்

31 அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 49

காண்க ஆதியாகமம் 49:31 சூழலில்