எரேமியா 11:12 தமிழ்

12 அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 11

காண்க எரேமியா 11:12 சூழலில்