எரேமியா 36:20 தமிழ்

20 சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 36

காண்க எரேமியா 36:20 சூழலில்