எரேமியா 38:19 தமிழ்

19 அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 38

காண்க எரேமியா 38:19 சூழலில்