ஏசாயா 30:29 தமிழ்

29 பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 30

காண்க ஏசாயா 30:29 சூழலில்