ஏசாயா 48:21 தமிழ்

21 அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 48

காண்க ஏசாயா 48:21 சூழலில்