ஏசாயா 7:20 தமிழ்

20 அக்காலத்தில் ஆண்டவர் கூலிக்கு வாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 7

காண்க ஏசாயா 7:20 சூழலில்