தானியேல் 11:15 தமிழ்

15 வடதிசை ராஜா வந்து, கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பான்; தென்றிசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட ஜனமும் நில்லாமற்போகும்; எதிர்க்கிறதற்குப் பெலன் இராது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 11

காண்க தானியேல் 11:15 சூழலில்