யாத்திராகமம் 33:7 தமிழ்

7 மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத்தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 33

காண்க யாத்திராகமம் 33:7 சூழலில்