யோசுவா 11:11 தமிழ்

11 அதிலிருந்த நரஜீவன்களையெல்லாம் பட்டயக்கருக்கினால் வெட்டி, சங்காரம்பண்ணினார்கள்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 11

காண்க யோசுவா 11:11 சூழலில்