மத்தேயு 2:4 தமிழ்

4 அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 2

காண்க மத்தேயு 2:4 சூழலில்