மத்தேயு 27:23 தமிழ்

23 தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 27

காண்க மத்தேயு 27:23 சூழலில்