மத்தேயு 5:21 தமிழ்

21 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 5

காண்க மத்தேயு 5:21 சூழலில்