லூக்கா 21:4 தமிழ்

4 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 21

காண்க லூக்கா 21:4 சூழலில்