வெளிப்படுத்தின விசேஷம் 18:22 தமிழ்

22 சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும், நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 18

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 18:22 சூழலில்