ஆதியாகமம் 7:21 தமிழ்

21 அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 7

காண்க ஆதியாகமம் 7:21 சூழலில்