24 காவற்சேனாதிபதி பிரதானஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
முழு அத்தியாயம் படிக்க எரேமியா 52
காண்க எரேமியா 52:24 சூழலில்