ஏசாயா 10:22 தமிழ்

22 இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10

காண்க ஏசாயா 10:22 சூழலில்