29 எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.
முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 1
காண்க நியாயாதிபதிகள் 1:29 சூழலில்