நியாயாதிபதிகள் 14:4 தமிழ்

4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 14

காண்க நியாயாதிபதிகள் 14:4 சூழலில்