யாத்திராகமம் 17:6 தமிழ்

6 அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 17

காண்க யாத்திராகமம் 17:6 சூழலில்