யாத்திராகமம் 3:2 தமிழ்

2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 3

காண்க யாத்திராகமம் 3:2 சூழலில்