யோசுவா 9:22 தமிழ்

22 பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன?

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 9

காண்க யோசுவா 9:22 சூழலில்