லேவியராகமம் 22:14 தமிழ்

14 ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டி பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 22

காண்க லேவியராகமம் 22:14 சூழலில்