மாற்கு 15:43 தமிழ்

43 கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 15

காண்க மாற்கு 15:43 சூழலில்