மாற்கு 6:21 தமிழ்

21 பின்பு சமயம் வாய்த்தது; எப்படியென்றால், ஏரோது தன் ஜென்மநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினபோது,

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 6

காண்க மாற்கு 6:21 சூழலில்