யாக்கோபு 5:17 தமிழ்

17 எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 5

காண்க யாக்கோபு 5:17 சூழலில்