யாக்கோபு 5:20 தமிழ்

20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 5

காண்க யாக்கோபு 5:20 சூழலில்