வெளிப்படுத்தின விசேஷம் 10:4 தமிழ்

4 அவ்வேழு இடிகளும், தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 10

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 10:4 சூழலில்