1 இராஜாக்கள் 12:33 தமிழ்

33 தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 12

காண்க 1 இராஜாக்கள் 12:33 சூழலில்