1 இராஜாக்கள் 13:25 தமிழ்

25 அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடந்த பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 13

காண்க 1 இராஜாக்கள் 13:25 சூழலில்