1 இராஜாக்கள் 17:18 தமிழ்

18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 17

காண்க 1 இராஜாக்கள் 17:18 சூழலில்