1 சாமுவேல் 10:27 தமிழ்

27 ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை இரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கைகொண்டுவராமல் அவனை அசட்டைப்பண்ணினார்கள்; அவனோ காது கேளாதவன்போல இருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 10

காண்க 1 சாமுவேல் 10:27 சூழலில்