1 சாமுவேல் 11:3 தமிழ்

3 அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழு நாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை இரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 11

காண்க 1 சாமுவேல் 11:3 சூழலில்