1 சாமுவேல் 18:23 தமிழ்

23 சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 18

காண்க 1 சாமுவேல் 18:23 சூழலில்