1 சாமுவேல் 27:5 தமிழ்

5 தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 27

காண்க 1 சாமுவேல் 27:5 சூழலில்