1 சாமுவேல் 28:13 தமிழ்

13 ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 28

காண்க 1 சாமுவேல் 28:13 சூழலில்