1 சாமுவேல் 4:16 தமிழ்

16 அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 4

காண்க 1 சாமுவேல் 4:16 சூழலில்