1 சாமுவேல் 5:3 தமிழ்

3 அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 5

காண்க 1 சாமுவேல் 5:3 சூழலில்