1 நாளாகமம் 1:46 தமிழ்

46 ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 1

காண்க 1 நாளாகமம் 1:46 சூழலில்