1 நாளாகமம் 10:13 தமிழ்

13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 10

காண்க 1 நாளாகமம் 10:13 சூழலில்