1 நாளாகமம் 11:11 தமிழ்

11 தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்றுபோட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 11

காண்க 1 நாளாகமம் 11:11 சூழலில்