1 நாளாகமம் 14:10 தமிழ்

10 பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 14

காண்க 1 நாளாகமம் 14:10 சூழலில்