1 நாளாகமம் 14:8 தமிழ்

8 தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 14

காண்க 1 நாளாகமம் 14:8 சூழலில்