1 நாளாகமம் 20:5 தமிழ்

5 திரும்பப் பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் குமாரனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவன் ஈட்டித் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 20

காண்க 1 நாளாகமம் 20:5 சூழலில்