1 நாளாகமம் 23:32 தமிழ்

32 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 23

காண்க 1 நாளாகமம் 23:32 சூழலில்