1 நாளாகமம் 25:3 தமிழ்

3 கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 25

காண்க 1 நாளாகமம் 25:3 சூழலில்