1 நாளாகமம் 3:15 தமிழ்

15 யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 3

காண்க 1 நாளாகமம் 3:15 சூழலில்